Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனருக்கு 70 ஆண்டுகள் சிறை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:45 IST)
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசுப் பேருந்தில் செல்லும் பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கைதான நடத்துனருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இருந்து கோபி செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிச் சிறுமிகள் 10 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் நடத்துனர் சரவணன்(49) கைது செய்யப்பட்டார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில்,   நடத்துனர் சரவணனுக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து  மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்