அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் நாமக்கல்லில் தயாரிப்பு: 48 மணிகள் அனுப்பி வைப்பு

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:42 IST)
அயோத்தி ராமர் கோவிலுக்காக நாமக்கல் பகுதியில் மணிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்த மணிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அயோத்தி ராமர் கோவில்  கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கோவிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணிகள் மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் நடந்த ஒரு மாதமாக செய்யப்பட்டது. 
 
இந்த மணிகள் செய்யும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்து மணிகளும் ராமர் கோவிலுக்கு சென்று அடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.  
 
70 கிலோ எடையில் 5 மணிகள், 60 கிலோ எடையில் ஆறு மணிகள், 25 கிலோ எடையில் ஒரு மணி என மொத்தம் 12 மணிகள் 36 பிடி மணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக மணிகள் தயாரித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் அரசியல் எதிரி இல்லையா? பாஜகவை மட்டும் விமர்சனம் செய்த விஜய்..!

6 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு: நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கி எந்த வங்கிக்கு மாறும்?

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments