Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் உயிரியல் பூங்கா… 7 நெருப்புக் கோழிகள் மரணம்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:51 IST)
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் வளர்க்கப்பட்டு வந்த 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சென்னை உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்ட 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

இதனால் அவை பறவைக் காய்ச்சலால் இறந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது சம்மந்தமாக இறந்த நெருப்புக் கோழிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments