Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் உயிரியல் பூங்கா… 7 நெருப்புக் கோழிகள் மரணம்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (12:51 IST)
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் வளர்க்கப்பட்டு வந்த 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் சென்னை உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்ட 7 நெருப்புக் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.

இதனால் அவை பறவைக் காய்ச்சலால் இறந்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அது சம்மந்தமாக இறந்த நெருப்புக் கோழிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments