மாணவர்களுக்கு 7.5% இட இட ஒதுக்கீடு.... நீதிமன்றம் கருத்து

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:54 IST)
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5%            இட இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில், உள் ஒதுக்கிட்டால் தகுதியான மாணவர்களுகு  எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணாவர்கள் பயிற்சி வகுப்புக்குச் செல்ல முடியாது என்பதால் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது எனவும், அரசு பள்ளி மாணவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டு இட ஒயதுக்கீடு வழங்கப்படுகிறது ; அரசு ,          தனியார் பள்ளிகள் என பிரிப்பது அனுமதிக்கத்தக்கது என விள்ளம் அளித்தனர்.

70 ஆண்டுகள் ஆகியும் பின் தங்கியவர்கள் பின் தங்க்கியவர்களாகவே உள்ளனர் என இந்த வழக்கு குறித்து  ஐகோர்த்து கருத்து தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments