Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு 7.5% இட இட ஒதுக்கீடு.... நீதிமன்றம் கருத்து

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:54 IST)
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5%            இட இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில், உள் ஒதுக்கிட்டால் தகுதியான மாணவர்களுகு  எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணாவர்கள் பயிற்சி வகுப்புக்குச் செல்ல முடியாது என்பதால் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது எனவும், அரசு பள்ளி மாணவர்களின்  நலனைக் கருத்தில் கொண்டு இட ஒயதுக்கீடு வழங்கப்படுகிறது ; அரசு ,          தனியார் பள்ளிகள் என பிரிப்பது அனுமதிக்கத்தக்கது என விள்ளம் அளித்தனர்.

70 ஆண்டுகள் ஆகியும் பின் தங்கியவர்கள் பின் தங்க்கியவர்களாகவே உள்ளனர் என இந்த வழக்கு குறித்து  ஐகோர்த்து கருத்து தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments