Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு : ரேசன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி...

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (19:17 IST)
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ரேசனில் பொருட்களை வாங்குவதற்கு  குடும்ப அட்டை கட்டாயம் என்ற நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வீடு மாறி இருந்தாலோ ஊர் மாறி இருந்தாலோ அல்லது மாநிலம்  மாறிச் சென்றாலும் இனிமேல் புதிய ரேசன்  கார்டு வாங்கக்த் தேவையில்லை என்றும், ரேசன் பொருட்கள் வாங்குவதற்குப் புதிய ரேசன் கார்டு தேவையில்லை எனவும், பொதுமக்கள் தாங்கள் இடம் மாறிச் செல்லும் இடத்தில்  தங்களின் ஆதார் எண்ணை அல்லது ரேசன் கார்டு அட்டை எண்ணை மட்டும் கொடுத்து ரேசன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்  மத்திய அமைச்சசர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments