Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு போக்குவரத்து பணிமனையில் 60 லட்சம் வரி நிலுவை!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:07 IST)
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மொத்தம் சுமார் ரூ.59 லட்சத்து 89 ஆயிரத்து 945 செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனால் வரி நிலுவைத்தொகையை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்றனர்.
 
அப்போது 2021-2022-ம் ஆண்டிற்கான சொத்துவரி பாக்கி ரூ.57 ஆயிரத்தை இன்று (வியாழக்கிழமை) செலுத்துவதாகவும், தொழில் வரியை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments