Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்பாலின ஈர்ப்பாளர்களை குறிவைத்து பணம் பறித்து வந்த 6 பேர் கைது!

Sinoj
சனி, 20 ஜனவரி 2024 (20:37 IST)
தூத்துக்குடியில் தன்பாலின  ஈர்ப்பாளர்களை குறிவைத்து பணம் பறித்து வந்த  6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு டேட்டிங் செயலி பயன்படுத்துபவர்களை நேரில் வரவழைத்து, அவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்து பணம் பறித்த 4 சிறார்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் மேலும்  இரண்டு பேருக்கு போலீஸார் வலைவீசி வருகின்றனர்.

மேலும், செல்போன் செயலியில் டேட்டிங் செய்து வந்தவர்களை இவர்கள் தொடர்பு கொண்டு,  பணம் பறிந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த கும்பலை போலீஸார் கைது  செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments