Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதப் பெண் குழந்தை நரபலி...தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (20:10 IST)
தஞ்சை மாவட்டத்தில் 6 மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்ட  ஒரு முதியவரின் உயிரைப் பாதுகாப்தாக எண்ணி 6 மாதப் பெண் குழந்தையைப் நரபலி கொடுத்த  தாந்தா பாட்டியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 16 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நசுருதீன் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 6 மாதக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments