6 மாதப் பெண் குழந்தை நரபலி...தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (20:10 IST)
தஞ்சை மாவட்டத்தில் 6 மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்ட  ஒரு முதியவரின் உயிரைப் பாதுகாப்தாக எண்ணி 6 மாதப் பெண் குழந்தையைப் நரபலி கொடுத்த  தாந்தா பாட்டியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 16 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நசுருதீன் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 6 மாதக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments