Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதப் பெண் குழந்தை நரபலி...தாத்தா, பாட்டி, மந்திரவாதி கைது

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (20:10 IST)
தஞ்சை மாவட்டத்தில் 6 மாதப் பெண் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு மந்திரவாதியின் பேச்சைக் கேட்ட  ஒரு முதியவரின் உயிரைப் பாதுகாப்தாக எண்ணி 6 மாதப் பெண் குழந்தையைப் நரபலி கொடுத்த  தாந்தா பாட்டியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இம்மாதம் 16 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த நசுருதீன் மற்றும் ஷாலினி தம்பதியினரின் 6 மாதக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments