Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும்- பிரதமர் மோடி

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (20:00 IST)
உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கங்கை விரைவு சாலைக்கு அடிக்கட்ல் நாட்டினார். அப்போது பேசிய அவர்,  உத்தரப்பிரதேச மாநிலம் வளர்ச்சியடையும் போது, இந்தியா முழுமையாக வளர்ச்சியடையும் எனத் தெரிவித்தார். மேலும்,   நாட்டின் நவீனமான மாநிலமாக உத்தரபிரதேசம் மறுசீரமைப்படும் நாள் வெகு தொலையில் இல்லை எனவும் கூறியுள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

நாளை அமித்ஷா சட்டீஸ்கர் வருகை.. இன்று 103 நக்சலைட்டுகள் சரண்; சரணடைந்தவர்களுக்கு ரூ.1.06 கோடி பரிசு..!

டெல்லி சாமியார் பாலியல் வழக்கு விவகாரம்: 3 பெண்கள் கைது! பெரும் பரபரப்பு..!

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments