Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வது மாநில அளவிலான இண்டர்நேஷனல் ககியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (21:22 IST)
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள சேரன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இன்று 5 வது மாநில அளவிலான இண்டர்நேஷ்னல் கியோ குஷின் ஸ்கூல்ஸ் ஆப் கராத்தே போட்டி நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த போட்டியில் 1 வது முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும், 6 வது லிருந்து 12 வது வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு பிரிவாகவும் நடந்த இந்த கராத்தே போட்டியில், பைட், ஏர் பைட், பர்பார்மன்ஸ் ஆகிய திறமைகளின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிக்காண்பித்தனர். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments