Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி: சென்னையில் எத்தனை பேர்?

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:31 IST)
தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 314,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம்  1,12,059 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் 5,278  பேர்கள் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 256,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேல்ம் தமிழகத்தில் இன்று 69,697 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து மொத்தம் 33,10,036 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments