Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி: சென்னையில் எத்தனை பேர்?

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (18:31 IST)
தமிழ்நாட்டில் இன்று 5871 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 314,520 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சற்றுமுன் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என்பதும் இதனையடுத்து சென்னையில் மொத்தம்  1,12,059 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 119 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் 5,278  பேர்கள் பலியாகியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்தம் 256,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேல்ம் தமிழகத்தில் இன்று 69,697 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து மொத்தம் 33,10,036 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments