Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் - 58 பேர் நியமனம்!

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம் - 58 பேர் நியமனம்!
, சனி, 14 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
 
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் 5 தலித்துகள் உள்பட 58 பேரை வெவ்வேறு கோயில்களில் அரச்சகராக நியமித்து பணி நியமன ஆணை வழங்கினார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். இவர்களில் 24 பேர் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேளாண் பட்ஜெட் 2021-22: கவனிக்கப்பட வேண்டியவை என்ன??