Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 5,500 பேர் விண்ணப்பம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (11:31 IST)
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 
பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியது. இதற்கான முன்பதிவு நேற்று 3 மணிக்கு தொடங்கியது.
 
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 3,900 காளைகள், 1,600 மாடுபிடி வீரர்கள் என 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments