Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்..!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:47 IST)
இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்கப்படும் என அறிவித்திருந்தது. அந்த வகையில் திமுக ஆட்சி அமைந்து தற்போது இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் டாஸ்மாக் கடைகள் குறைக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் காட்டி வருகின்றன. 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 5329 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும் இந்த ஆண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் அதன் பிறகு 4,829 கடைகள் மட்டுமே இருக்கும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments