Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் 200 க்கு பதில் 500; குஷியான மக்கள்

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:32 IST)
ஏடிஎம்-ல் 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்ததால் மக்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.

சேலம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் ஒருவர் 200 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஏடிஎம் மிஷினில் பாஸ்வேர்ட் கொடுத்து 200 ரூபாய் எடுப்பதற்காக “2-0-0” என்ற எண்களை கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு 500 ரூபாய் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி பரவியவுடன் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டி பணம் எடுத்தாகவும் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments