Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் 200 க்கு பதில் 500; குஷியான மக்கள்

தமிழகம்
Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (09:32 IST)
ஏடிஎம்-ல் 200 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வந்ததால் மக்கள் போட்டி போட்டு பணம் எடுத்துள்ளனர்.

சேலம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் ஒருவர் 200 ரூபாய் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஏடிஎம் மிஷினில் பாஸ்வேர்ட் கொடுத்து 200 ரூபாய் எடுப்பதற்காக “2-0-0” என்ற எண்களை கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு 500 ரூபாய் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி பரவியவுடன் அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டி பணம் எடுத்தாகவும் கூறப்படுகிறது. இத்தகவலை அறிந்த வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments