Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் மார்க்கெட்டில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் ! அதிகாரிகள் சோதனை

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (23:41 IST)
வேலூர் மாவட்டத்தில் இன்று காலை வேலூர் கோட்டை அருகேயுள்ள மீன்மார்க்கெட்டில் இன்று  உணவுப் பாதுகாப்பு  நியமன  அலுவலர்  செந்தில்குமார், உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடைகளில் கெட்டுப்போன மீங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். அந்த மீன் களின் செதில்ககள் கருப்பு நிறத்தில் மாறிக் கெட்டுப் போயிருந்தது. அத்துடன் தடை செய்யப்பட்ட அணை மீன் களும் அங்கு வைத்திருந்தனர்.    மேலும் சாலையோரக் கடைகளிலும், மார்க்கெட்டிலும் ஆக மொத்தம் 50 கிலோ கெட்டுப்போன மீன்களைப் பறிமுதல் செய்தனர். இதுபோல் கெட்டுப்போன மீன் கள் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments