Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் மார்க்கெட்டில் 50 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் ! அதிகாரிகள் சோதனை

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (23:41 IST)
வேலூர் மாவட்டத்தில் இன்று காலை வேலூர் கோட்டை அருகேயுள்ள மீன்மார்க்கெட்டில் இன்று  உணவுப் பாதுகாப்பு  நியமன  அலுவலர்  செந்தில்குமார், உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கடைகளில் கெட்டுப்போன மீங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர். அந்த மீன் களின் செதில்ககள் கருப்பு நிறத்தில் மாறிக் கெட்டுப் போயிருந்தது. அத்துடன் தடை செய்யப்பட்ட அணை மீன் களும் அங்கு வைத்திருந்தனர்.    மேலும் சாலையோரக் கடைகளிலும், மார்க்கெட்டிலும் ஆக மொத்தம் 50 கிலோ கெட்டுப்போன மீன்களைப் பறிமுதல் செய்தனர். இதுபோல் கெட்டுப்போன மீன் கள் இருந்தால் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments