Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் பணம் , நகை பறிமுதல் !ஐடி துறையினர் அதிரடி!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (23:22 IST)
அதிமுக முன்னாள் அமைச்சரும் நன்னிலம் தொகுதி எம்.எல்..ஏவுமான காமராஜ் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் 2015  முதல் 2021 ஆம் ஆண்டு வரை உண்வு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறைப் பதவியில் இருந்த காலக்கட்டத்த்ல் வருமாத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்து தெரிந்தது. இந்த நிலையில், காமராஜிடம் ரூ.58.44 கோடி அளவு சொத்துக் குவித்திருப்பதாக  கருதப்பட்டது.

இந்த நிலையில், காமராஜின் வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் வீடுகள், மகன் கள் வீட்டுகளிலும் சோதனை மேற்கொண்டனர் ஐடி துறையினர். இதனையடுத்து 6 பேர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 8 மணி  நேரத்திற்கு மேல் நடந்த சோதனையில் ரூ.41.06 லட்சம்  963 சவரன் நகைகள், 23.96 கிலோ வெள்லி கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பால் பண்ணை அமைக்க வங்கியில் கடன் வாங்கிய அண்ணாமலை.. முத்திரைத்தாள் கட்டணம் மட்டும் ரூ.40,59,220

கடனில் செல்போன் வாங்கி தவணை கட்டவில்லை என்றால் செல்போன் முடக்கப்படும்: ரிசர்வ் வங்கி

கேரளாவில் நவீன சுயம்வரம் திட்டம்.. 3000 ஆண்களுக்கு 200 பெண்கள் மட்டுமே பதிவு..!

பிரபல இயக்குனர் மீது வரதட்சணை குற்றச்சாட்டு: மருமகள் போலீசில் புகார்..!

பிரதமர் மோடியின் அம்மா குறித்து சர்ச்சைக்குரிய ஏஐ வீடியோ: பாஜக கண்டனம்..

அடுத்த கட்டுரையில்
Show comments