Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 வீடுகள் வைத்துள்ள காவல் ஆய்வாளர் : ரெய்டில் திடுக்கிடும் தகவல்

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (17:35 IST)
தமிழகம் : வேலூர் மாவட்டத்தில்  பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூ. 10 கோடி மதிப்புள்ளா சொத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில்  வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர் ஆய்வாளரக ரமேஷ்குமார் மீது லஞ்சம், வாக்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாருக்குச் சொந்தமான இடையான சாத்து மண்டபம் சாலை, ஊசூர் நெல்லுபாளையத்தில் உள்ள இரு வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
 
இதில், ரு. 10 கோடிமதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும் கூறப்பட்டது.முக்கியமாக ரமேஷ்குமாருக்கு 50 வீடுகள் இருப்பதும் ரெய்டில் தெரியவந்தது. அதனால் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே ரமேஷ்குமார் மீது வருமானத்து அதிகமாக சொத்து சேர்ந்ததாக வழக்கு பதிவாகியிருந்த நிலையில், இந்த ரெய்டில் மூலமும் அவர் வசமாகச் சிக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments