Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 50 வயது விவசாயி கைது!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (14:27 IST)
தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
திருச்சி லால்குடி அருகே பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்த முத்து என்ற 50 வயது விவசாயி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்ததாக தெரிகிறது
 
இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரை அடுத்து தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முத்து என்பவரை கைது செய்த போலிசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மகள் வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

முதன்முறையாக விண்ணைத் தொண்ட ‘சிங்க’ பெண்கள் குழு! - வரலாற்று சாதனை படைத்த பிரபலங்கள்!

தமிழ்நாட்டில் தீண்டாமையா? பீகார்ல நடக்குறதை பேச தில் இருக்கா ஆளுநரே? - அமைச்சர் பதிலடி!

பூமி பூஜை போட்ட ரோட்டுக்கு மீண்டும் பூமிபூஜை: செல்லூர் ராஜூ கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்