Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாந்தீரிகத்துக்காக தேவாங்குகளை கடத்திய நபர்கள்..!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:10 IST)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 5 தேவாங்குகளை கடத்திய நபர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள விலங்குகளில் தேவாங்குகளும் ஒன்று. இவை இரவில் இரைதேடி அலையும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவற்றை பயன்படுத்தி ஊக்கமருந்துகள் தயாரிபபதாகவும், மாந்ந்தீரிகம் செய்யப்படுவதாகம் மூட நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.

இந்நிலையில் 5 தேவாங்குகளை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளாத்தி குளம் பகுதியில் கனகராஜ் மற்றும் கொம்புத்துறை ஆகிய இருவரை போலிஸார் கைது செய்தனர். இது சம்மந்தமாக போலிஸார் இப்போது விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments