Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாந்தீரிகத்துக்காக தேவாங்குகளை கடத்திய நபர்கள்..!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:10 IST)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 5 தேவாங்குகளை கடத்திய நபர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள விலங்குகளில் தேவாங்குகளும் ஒன்று. இவை இரவில் இரைதேடி அலையும் பாலூட்டி வகையைச் சேர்ந்தவை. இவற்றை பயன்படுத்தி ஊக்கமருந்துகள் தயாரிபபதாகவும், மாந்ந்தீரிகம் செய்யப்படுவதாகம் மூட நம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.

இந்நிலையில் 5 தேவாங்குகளை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளாத்தி குளம் பகுதியில் கனகராஜ் மற்றும் கொம்புத்துறை ஆகிய இருவரை போலிஸார் கைது செய்தனர். இது சம்மந்தமாக போலிஸார் இப்போது விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments