Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நபிகள் நாயகம் கடைசி இறைதூதர் இல்லை… பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:03 IST)
பாகிஸ்தானில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சொன்ன பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பள்ளியின் தலைமையாசிரியாக பணியாற்றி வந்தவர் தன்வீர் என்ற பெண். இவர் மாணவர்களிடம் நபிகள் நாயகம் கடைசி இறைத்தூதர் இல்லை என்றும் தான்தான் கடைசி இறைத்தூதர் என்றும் பேசியுள்ளார். இது சர்ச்சைகளைக் கிளப்பவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.

அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தன்வீர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொன்னபோதும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவருக்கு நீதிமன்றம் தெய்வ நிந்தனை பிரிவின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments