Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நபிகள் நாயகம் கடைசி இறைதூதர் இல்லை… பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (10:03 IST)
பாகிஸ்தானில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சொன்ன பெண் தலைமையாசிரியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள தனியார் பள்ளியின் தலைமையாசிரியாக பணியாற்றி வந்தவர் தன்வீர் என்ற பெண். இவர் மாணவர்களிடம் நபிகள் நாயகம் கடைசி இறைத்தூதர் இல்லை என்றும் தான்தான் கடைசி இறைத்தூதர் என்றும் பேசியுள்ளார். இது சர்ச்சைகளைக் கிளப்பவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.

அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தன்வீர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொன்னபோதும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவருக்கு நீதிமன்றம் தெய்வ நிந்தனை பிரிவின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments