Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1000 மகளிர் உரிமை திட்டம்: 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பா?

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (15:24 IST)
இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமை திட்டத்தின்படி மாதம் ரூபாய் 1000 தொடங்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்த இறுதி கட்ட ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  
 
ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமை திட்டம் குறித்து செப்டம்பர் 11ஆம் தேதி முதல்வர் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  ரூ.1000 மகளிர் உரிமை திட்டத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில் அதில் 5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
செப்டம்பர் 15ஆம் தேதி தான் யார் யாருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவரும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments