Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2023 (15:10 IST)
சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார் என்பதும் அதில் சனாதனத்தை ஒழிப்போம் என்று ஆவேசமாக பேசினார் என்பதும் தெரிந்ததே.
 
 அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் உத்தர பிரதேச மாநில  சாமியார் ஒருவர்  அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில்  திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டது என்றும் சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியை போனாலும் கவலை இல்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியேற்ற மறுநாளே சிக்கல்.. ஹேமந்த் சோரன் முதல்வர் பதவி தப்புமா?

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்..! இந்திய வீரர்கள் 4-பேர் வீர மரணம்.!!

கூலிப்படைகளின் தலைநகரமாக சென்னை மாறி இருக்கிறது: அண்ணாமலை

ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி.. முப்படைகள் வரவேற்பு.. புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. அமலாக்கத்துறைக்கு முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments