Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருசக்கர வாகனத்தில் புகுந்த 5 அடி பாம்பு... அரண்டு போன மக்கள் !

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (14:20 IST)
நெல்லை பேருந்து நிலையத்தில்   நின்றிருந்த இருசக்கர வாகனங்களுக்குள் புகுந்த ஐந்து அடி நல்ல பாம்பு அதன் எஞ்சினுக்குள் புகுந்தது.

அதைப் பிடிக்க சிலர் முயன்ற போது, வாகனத்தில்  ஏற்றி  எஞ்சினுக்குள் புகுந்து கொண்டது.

அப்போது அந்த வாகனத்தின்  ஓட்டுநர் பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, சூடு தாங்காமல் பாம்பு அடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கில் ஏறியது. உடனே கம்பினால் அதைப் பிடிக்க முயன்றபோது காயம் அடைந்த பாம்பு உயிரிழந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments