Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருசக்கர வாகனத்தில் புகுந்த 5 அடி பாம்பு... அரண்டு போன மக்கள் !

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (14:20 IST)
நெல்லை பேருந்து நிலையத்தில்   நின்றிருந்த இருசக்கர வாகனங்களுக்குள் புகுந்த ஐந்து அடி நல்ல பாம்பு அதன் எஞ்சினுக்குள் புகுந்தது.

அதைப் பிடிக்க சிலர் முயன்ற போது, வாகனத்தில்  ஏற்றி  எஞ்சினுக்குள் புகுந்து கொண்டது.

அப்போது அந்த வாகனத்தின்  ஓட்டுநர் பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, சூடு தாங்காமல் பாம்பு அடுத்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கில் ஏறியது. உடனே கம்பினால் அதைப் பிடிக்க முயன்றபோது காயம் அடைந்த பாம்பு உயிரிழந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments