Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் எல்லாம் பரவலைத் தடுப்பது சவாலாக உள்ளது… ராதாகிருஷ்ணன் தகவல்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:30 IST)
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவைப் போலவே இப்போது தமிழகத்திலும் கொரோனா பரவல் இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலை தடுப்பது மிகவும் சவாலாக உள்ளதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை! வானிலை எச்சரிக்கை..!

நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை.. இங்கேயேதான் இருக்கிறோம்: தலைமை தேர்தல் ஆணையர்

வினாத்தாள் கசிந்த விவகாரம்..! நீட் தேர்வு ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு..!

தியான அனுபவங்களை பகிர்ந்த பிரதமர் மோடி..! பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் என அழைப்பு..!!

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம்.! அனைத்து செயற்பொறியாளர்களுக்கு பறந்த உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments