Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 நாட்களுக்கு சென்னையில் டாஸ்மாக் விடுமுறை!!

Advertiesment
5 நாட்களுக்கு சென்னையில் டாஸ்மாக் விடுமுறை!!
, வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (11:21 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை அமைதியாகவும் வன்முறை இல்லாமலும் நடத்த வேண்டும் என்று அனைத்துவிதமான பதுகாப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. 


 
 
முதல்முறையாக இதுவரை எந்த இடைத்தேர்தலிலும் இல்லாத வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
 
இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் வெளிட்ட அறிகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 ஆம் தேதி நள்ளிரவு வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் 15 ஆம் தேதி அன்றும், சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும் 9 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐ.டி ரெய்டால் ஆடிப்போன தினகரன்: தேடிப்போய் மாட்டிக்கொண்ட சரத்குமார்!