Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 46%ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (09:17 IST)
திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்வு என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 4% உயர்த்தப்பட்டு 46% என வழங்கப்படவுள்ளது.
 
அகவிலைப்படி விவகார்த்தில் அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 சமீபத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 42%ல் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments