Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு, மருத்துவக் கல்லூரியில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

Webdunia
சனி, 7 மே 2022 (17:07 IST)
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப் பட்டதாக தகவல் வெளியானது
 
ஏற்கனவே செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரசால் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மொத்த பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது என மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார் 
 
இதனை அடுத்து செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments