Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி காட்டுத் தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள்!

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (18:16 IST)
போடி அருகே குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

 
கடந்த 10 நாட்களுக்கு குரங்கணியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். கல்லுரி மாணவிகளை மீட்க ஊர்மக்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 முதல் 9 பேர் மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயில் சிக்கியவர்கள் எண்ணிக்கை சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் போர்கால அடிப்படையில் விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் எனறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிச்சயமாக உங்களைச் சந்திக்க, மீண்டும் வருவேன்.. பெரம்பலூர் மக்களுக்கு விஜய் கொடுத்த உறுதிமொழி..!

விஜய் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

நீட் விலக்கு வாக்குறுதியை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழப்பு: நாய் ஆர்வலர்களால் இன்னும் எத்தனை பலி?

மீன்பிடிக்க சென்ற இளைஞரை கடித்துக் குதறிய முதலை! - திருவண்ணாமலையில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments