Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி காட்டுத் தீயில் சிக்கிய கல்லூரி மாணவிகள்!

Webdunia
ஞாயிறு, 11 மார்ச் 2018 (18:16 IST)
போடி அருகே குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர்.

 
கடந்த 10 நாட்களுக்கு குரங்கணியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது. குரங்கணியில் மலையேறும் பயிற்சி மேற்கொண்ட 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். கல்லுரி மாணவிகளை மீட்க ஊர்மக்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை காவலர்கள் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் வனத்துறை அமைச்சர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 7 முதல் 9 பேர் மலையிலிருந்து கீழே இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டுத் தீயில் சிக்கியவர்கள் எண்ணிக்கை சரியான தகவல்கள் வெளியாகவில்லை.
 
இந்நிலையில் போர்கால அடிப்படையில் விரைவில் காட்டுத் தீயில் சிக்கியவர்கள் மீட்கப்படுவார்கள் எனறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments