Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணாய் பிறந்தது தவறா? நான்கே வயதான குழந்தைக்கு பாலியல் தொல்லை!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (15:04 IST)
நான்கே வயதான பெண் குழைந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே  புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் பூபாலன், தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 4 வயதான குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
 
இந்த அசவுகரிய செயலை குறித்து அந்த குழந்தை பெற்றோரிடம் கூறியுள்ளது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்