Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரொனா உறுதி!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (21:13 IST)
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு கொரொனா வைரஸ் தொற்று உலக நாடுகளுக்குப் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த கொரொனாவில் உருமாறிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது   ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பரவி வருகிறது.

இந்த  நிலையில், இந்தியாவுக்கு வரும் வெளி நாட்டுப் பயணிகளில் சிலரிடம் மட்டும் ரேண்டம் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 6 பேருக்கு கொரொனா தொற்று இருப்பதாக தகவல் வெளியான நிலைய்ய்ல், இன்று   வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ALSO READ: உலகில் கொரொனா பாதிப்பு அதிகமுள்ள நாடு இதுதான்!
 
இதில், துபாயில் இருந்து 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்த வந்த தலா ஒருவருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 10 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments