Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பளம் போல் நொருங்கிய கார் - பெரம்பலூர் அருகே கோர விபத்து!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:42 IST)
சுங்கச்சாவடி அருகே வரிசையில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலி. 

 
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரிசையில் காத்திருந்த கார் மீது சுண்ணாம்பு கல் ஏற்றி வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி மோதியதில் கார் முன்னே இருந்த லாரி மீது மோதி இரண்டு லாரிகளுக்கு இடைடே நசுங்கியது. இந்த சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு: மத்திய அரசுக்கு CPI இரா.முத்தரசன் வேண்டுகோள்

நடனமாடி கொண்டிருந்தபோது பிரிந்த உயிர்! ஓணம் கொண்டாட்டத்தின்போது சோகம்..!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! 800 பேர் பலி! - ஓடிச்சென்று உதவிய இந்தியா!

இந்திய பொருட்களுக்கு அதிக வரி! கொதித்த அமெரிக்க மக்கள்! - ட்ரம்ப் சொன்ன புதிய காரணம்!

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு கிராம் ₹10,000ஐ நெருங்கியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments