Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பளம் போல் நொருங்கிய கார் - பெரம்பலூர் அருகே கோர விபத்து!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (10:42 IST)
சுங்கச்சாவடி அருகே வரிசையில் நின்றுக்கொண்டிருந்த கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த 4 பேர் பலி. 

 
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரிசையில் காத்திருந்த கார் மீது சுண்ணாம்பு கல் ஏற்றி வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி மோதியதில் கார் முன்னே இருந்த லாரி மீது மோதி இரண்டு லாரிகளுக்கு இடைடே நசுங்கியது. இந்த சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர். 
 
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments