Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்: எத்தனை நாட்கள் டாஸ்மாக் மூடப்படும்?

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (16:31 IST)
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது 
 
இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை அடுத்து ஏப்ரல் 4 முதல் 6 தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மொத்தம் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: எச்சரிக்கை அறிக்கை..!

கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments