பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (16:15 IST)
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் எனக் கூறி 7 சிலைகளைக் கடத்தி விற்க முயற்சித்ததாகக் கூறி 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் அருகே மலை அடிவாரத்தில் இருந்துபறிமுதல் செய்யப்பட்ட 7 சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி மேற்கொண்டதாக காவலர் இளங்குமரன், பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் அலகெசாண்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments