Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (16:04 IST)
கணவர் சோடா வாங்கப் பணம் தாராததால் 2 குழந்தைகளைக் கொலை செய்துள்ளார் தாய். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி சகாயசெல்லி. இவர்களுக்கு  2 குழந்தைகள் உள்ளனர்.  கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில்,நேற்று மாலை சகாயசெல்விக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எனவே கணவர் ரமேஷிடம் சோடா குடித்தால் சரியாகிவிடும் என பணம் கேட்டுள்ளார்.  ஆனால், அவருக்கு ரமேஷ் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சகாயவல்லி  2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள 60 அடிகிணற்றில் வீசிவிட்டு தானும் அதில் குத்தினார்.இதைப் பார்த்த அருகில் உள்ளோர் 3 பேரையும் காப்பாற்ற முயற்சித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், சகாயசெல்வியை காப்பாற்றினர்.2 குழந்தைகளும் பலியாகினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments