Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3வது அலை வராது என கூற இயலாது - பீதி கிளப்பும் ராதாகிருஷ்ணன்

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (09:00 IST)
தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் மூன்றாவது அலை வராது என கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது. 
 
இதனிடையே இது குறித்து கண்காணித்த தமிழக மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை கொரோனா மூன்றாவது அலைக்கான அறிகுறி இல்லை. இதனால் மூன்றாவது அலை வராது என கூற முடியாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments