Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்களை துணியால் கட்டி 36 கி.மீ. சைக்கிள் ஓட்டிய மாணவி !

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (16:51 IST)
ஆரணி அருகே குடியரசு தினத்தை முன்னிட்டு 6 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தன் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 36 கி.மீ,  சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனுகபட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ஸ்ருதி. அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
 
மாணவி ஸ்ருதி கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல்,  சைக்கிள் ஓட்டுதல் போன்ற சாதனைகளை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மாணவி ஸ்ருதி 36 கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். முனுசுபட்டி பகுதியில் உள்ள்ள அரசுப் பள்ளியில் இருந்து ஆரணி வந்தவாசி சாலை வரை கண்களை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டியவ, திரும்பவும் சைக்க்கிளில் வந்தார். 
 
மேலும் மாணவி ஸ்ருதி கண்ணைக் கட்டிக் கொண்டு 36 கி.மீ சைக்கிள் ஓட்டி கின்னஸ் சாதனை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments