Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறிநாய்கள் விரட்டி கடித்து 30 பேர் படுகாயம்- சிவகங்கையில் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (17:56 IST)
சிவகங்கையில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஒரே நாளில் 30 பேர் படுகாயமடைந்த சம்பவம் அங்குள்ளவர்களை அதிர்ச்சி அடையசெய்துள்ளது.
 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானமதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்கள் அதிகமாக சுற்றி வருகின்றன. இந்த வெறிநாய்கள்  அங்கு நடைபயிற்சி சென்றவர்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், கடைக்கு சென்ற பெண்கள் உள்ளிட்ட 30 பேரை வெறித்தனமாக கடித்துள்ளது.
 
இதையடுத்து, வெறிநாய் கடித்து பாதிக்கப்பட்டவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
 
அப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெறிநாய்களை கட்டுப்படுத்துமாறு மானமதுரை பேரூராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments