Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (22:09 IST)
கோவை மாவட்டத்தில் ரயில் மோதி 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நவக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்தபோது 2 குட்டிகள் உள்ளிட்ட 3 காட்டுகள் யானைகள் கேரளாவில் இருந்து வந்த ரயில்மோதி உயிரிழந்தன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments