Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் செல்லும்போது செல்போன் பார்த்து சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 22 மே 2023 (23:21 IST)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள  இலங்கை தமிழர்  மறுவாழ்வு முகாமில் தயாளன், சார்லஸ்,ஜான் ஆகிய 3  இளைஞர்கள் வசித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் இன்று கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். மூவரும் செல்போனை பார்த்துக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஆந்திராவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது பைக் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,  3 பேரில் உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments