Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் செல்லும்போது செல்போன் பார்த்து சென்ற 3 பேர் விபத்தில் உயிரிழப்பு

Webdunia
திங்கள், 22 மே 2023 (23:21 IST)
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள  இலங்கை தமிழர்  மறுவாழ்வு முகாமில் தயாளன், சார்லஸ்,ஜான் ஆகிய 3  இளைஞர்கள் வசித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் இன்று கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். மூவரும் செல்போனை பார்த்துக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, ஆந்திராவை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்றின் மீது பைக் மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,  3 பேரில் உடல்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments