பட்டுக்கோட்டை அருகே ஆட்டோ மீது வேன் மோதி 3 பேர் சாவு

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (15:06 IST)
புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் நகுருன்னிசா (37), மற்றும் பாத்திமா பீவி வயது 60 இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஆவணம் கைகாட்டியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருடைய ஆட்டோவில் பட்டுக்கோட்டைக்கு சென்றனர்.



அப்போது புனல் வாசல் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் இறந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நகுரின்னிசா பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

சென்னையில் விடிய விடிய நடந்த அமலாக்கத்துறை சோதனை.. இன்று காலை முடிந்தது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்தது.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments