Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியால் தம்பியிடம் தோற்ற கணவன் – திருப்பூர் உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யம் !

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (10:19 IST)
திருப்பூரில் குண்டடம் ஊராட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தேர்தலில் நின்று அதில் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர், குண்டடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சடையா பாளையம் கிராம ஊராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டியிட்டனர்.

பெரியசாமி என்பவரும் அவரது மனைவி லஷ்மியும் மற்றும் பெரியசாமியின் தம்பி ஈஸ்வரனும் ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் தேர்தல் முடிவில் பெரியசாமியின் தம்பி ஈஸ்வரன் 2147 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெரியசாமி 1986 வாக்குகள் பெற்றார். அவரின் மனைவி 147 வாக்குகள் பெற்றார். பெரியசாமியின் வெற்றிக்குத் தேவையான வாக்குகள் அவரது மனைவிக்கு சென்றுவிட்டன. ஒருவேளை அந்த வாக்குகள் அவருக்குக் கிடைத்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற சூழல் இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments