Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் விளையாடிய 3 குழந்தைகள் பரிதாப பலி

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (14:26 IST)
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள லெப்பைக் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் நாகராஜன். இவரது நித்திஷா( 6) என்ற மகளும், நித்திஷ்(4) என்ற மகனும் உள்ளனர்.

இந்த  நிலையில்,  நாகராஜ் வீடு அருகில் அவரது உறவினர் சுதன் என்பவரின் மகன் கபிசாந்த் (4) மற்றும்  நித்திஷ் , நித்திஷா ஆகியோர், நாகராஜரின் அண்ணன் மணிகண்டன் கார் நிறுத்தியிருந்ததற்கு அருகில் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன்பின், 3 பேரும் ககருகுள் விளையாடினர்.  அப்போது எதிர்பாராத விதமான கார் கதவு பூட்டியது.

கார் கதவைத் திறக்க முடியாமல் குழந்தைகள் 3 பேரரும் மூச்சுவிடமுடியாமல் சிரமப்பட்டனர்.  இதனால் 3 பேரும் காருக்குள் மயங்கி விழுந்தனர்.  அவர்களை தேடிய பெற்றோர் காரின் கதவைத் திறந்தனர்.அவர்கள் பேச்சு மூச்சின்றி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஆம்புலன்ஸில் பணகுடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.  ஆனால், 3 குழந்தைகளைப் பரிசோதித்த டாக்டர் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments