Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (21:34 IST)
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 273 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 98 பேர்களும், செங்கல்பட்டில் 28 பேர்களும், கோவையில் 19 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 3855 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 123 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.
 
இன்று தமிழகத்தில் கொரொனாவால் பலி எண்ணிக்கை எதுவும் இல்லை. இதுவரை கொரோனாவுக்கு 38050 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1366 ஆகும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments