Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:12 IST)
ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட மாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான நிலையில் நேற்று அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ’
 
இந்த நிலையில் கிருஷ்ணகிரி ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து 26 வடமாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments