Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (11:12 IST)
ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட மாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகி உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பலியான நிலையில் நேற்று அதே நாமக்கல் பகுதியில் பர்கர் சாப்பிட்ட ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ’
 
இந்த நிலையில் கிருஷ்ணகிரி ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர்களுக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து 26 வடமாநில தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments