Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 8 நாட்களில் புதுமாப்பிள்ளை மரணம்.. மின்சாரம் தாக்கியதால் சோகம்..!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (08:36 IST)
கடலூர் அருகே திருமணமான 8 நாட்களில் 25 வயதான புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடலூர் அருகே கெங்கநாயக்கன் குப்பம் என்ற பகுதியில் விமல் ராஜ் என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னால் திருமணம் நடந்தது. கேபிள் ஆபரேட்டர் ஆன இவர் திருமணத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கிய நிலையில் அங்குள்ள ஒரு பகுதியில் செல்போன் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
 
அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியலில் மாடியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
உயிரிழந்த 25 வயதான விமல் ராஜுக்கு திருமணம் ஆகி 8 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments