Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (18:07 IST)
தமிழகம் முழுவதும் 25 காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
 
 தமிழ்நாடு முழுவதும் இன்று 25 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது 25 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 இவர்களில் ஒரு சிலருக்கு பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகள் பின்வருமாறு:
 
* கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையராக ராஜாராம் நியமனம்
 
 சென்னை காவல் துறை நுண்ணறிவு பிரிவு - 2 துணை ஆணையராக சக்திவேல் நியமனம்
 
* மதுரை மாநகர துணை ஆணையராக வனிதா நியமனம் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments