Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தில் டாட்டூ குத்தி கொண்ட 22 வயது இளைஞர் பரிதாப மரணம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (17:40 IST)
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கழுத்தில் டாட்டூ குத்திய  நிலையில் அதன் காரணமாக அவர் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளது. 
 
பெரம்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் என்பவர் கழுத்து பகுதியில் சமீபத்தில் டாட்டூ குத்தி கொண்டார். இதன் காரணமாக அவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. 
 
டாட்டூ குத்தியை இடத்தில் கட்டி உருவாகி வலி அதிகரித்ததன் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றிய நிலையில்  அவர் திடீரென உயிரிழந்தார். 
 
கழுத்தில் ஆட்டோ குத்திக் கொண்டதால் கட்டி உருவாகி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments