Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா கொரோனா தடுப்பூசி - 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (10:44 IST)
6வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தறது. சென்னையில் 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டறது. 6வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 
இதில் முதல் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 67,573 பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி 13,65,646 பேருக்கும் போடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments