Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆயிரம் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்: சைலேந்திரபாபு அறிவிப்பு

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (19:05 IST)
தமிழகத்தில் மட்டும் 2,000 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் செய்துள்ளார். 
 
கஞ்சா வியாபாரத்தை தமிழகத்தில் ஒழிக்கும் வகையில் தமிழக காவல்துறை கடந்த சில மாதங்களாக அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்பதும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டது மட்டுமன்றி கஞ்சா வழக்கில் பலர் கைது செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி கஞ்சா வியாபாரிகள் பணபரிமாற்றம் செய்ய முடியாத அளவில் அவர்களுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டு வருகிறது/ இந்த நிலையில் கஞா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் 2000 பேருடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டம் ஒழுங்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments